Skip to content

நாளை

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதில் 13… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

காவிரி விவகாரம்…..திருச்சியில் நாளை அனைத்து கட்சிகள், விவசாயிகள் மறியல்

  • by Authour

காவிரியில்  தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து விட்டது.  இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 40 சதவீதத்திற்கு மேல் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டது. … Read More »காவிரி விவகாரம்…..திருச்சியில் நாளை அனைத்து கட்சிகள், விவசாயிகள் மறியல்

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ… Read More »நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

இந்தியாவில் முக்கிய  அரசு பணிகளில் சேர்வதற்கான குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்) தேர்வினை  ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற  தேர்வு முகமை    நடத்துகிறது. கடந்த மே மாதம் 28ம்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு… Read More »நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,   தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில்  3 நாள்  சுற்றுப் பயணம்  தொடங்கினார். இதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு… Read More »திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  எனவே  இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி,… Read More »திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார். விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை… Read More »நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »தமிழகத்தில் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்

error: Content is protected !!