Skip to content

நாளை

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை… Read More »முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா… Read More »கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

திருச்சியில் 2 குட்ஸ்செட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளியில் திறக்கிறார்..

பிரதமர் நரேந்திர மோடி நாளை ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது…பாரதப் பிரதமர் நரேந்திர… Read More »திருச்சியில் 2 குட்ஸ்செட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளியில் திறக்கிறார்..

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 3,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 3,200 பறக்கும்… Read More »தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

  • by Authour

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்  மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதிசுற்று  போட்டிகள் திருச்சி  அண்ணா விளையாட்டரங்கில் நாளை  நடக்கிறது.  10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட … Read More »திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Authour

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

  • by Authour

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

  • by Authour

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  நாளை திருச்சி வருகிறார்கள்.  பிரதமர் மோடி,  திருச்சி விமான நிலைய 2 வது முனையத்தை திறந்து வைப்பதுடன்,  பாரதி தாசன் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் மாணவ,… Read More »ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Authour

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

error: Content is protected !!