Skip to content

நாளை

தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டம்  காலை  தொடங்கியதும்  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து  அனைத்து கட்சிகள் சார்பில்  தலைவர்கள் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து… Read More »தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது

ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

இந்தியா முழுவதும் நாளை  ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்திலும் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் (தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி… Read More »ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடம் திறந்த நாளிலேயே  குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும்என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.  இதைத் தொடர்ந்து   அனைத்து பள்ளிகளுக்கும்  பாடநூல்கள்… Read More »பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

இந்தியன் 2 பாடல் …….. நாளை வெளியீடு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர்… Read More »இந்தியன் 2 பாடல் …….. நாளை வெளியீடு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

தமிழ்நாட்டில் நாளை  பரவலாக மழை பெய்யும், சூறைக்காற்றும் வீசும். அதே நேரத்தில் நெல்லை, குமரி , தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  ரெட் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 20 செ.மீ.… Read More »3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு… Read More »செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளதுஅதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து… Read More »நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

error: Content is protected !!