Skip to content

நாளை

துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.… Read More »துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார்… Read More »நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் நாளை  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும்… Read More »10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது

  • by Authour

நாளை காலை  11 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. … Read More »திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில்  கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி  நாளையும், நாளை மறுதினமும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  நாளை  பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில்  இந்தியா, பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம்,   தென் ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.   தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  5ம் தேதி  நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது.  பிரதமர்  மோடி தலைைமையில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் அனைத்து துறை  அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில்   முக்கிய ஆலோசனைகள்  நடைபெற உள்ளதாக… Read More »பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

உ.பி. மாநிலம்   பிரயாக்ராஜ்  திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.  40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து… நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து… Read More »டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து… நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

error: Content is protected !!