நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….
அரக்கோணம் அருகே நாய் கடித்து ஒன்றரை மாதங்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….