Skip to content

நாமக்கல்

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டைராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப்… Read More »காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Authour

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார்.  அமைச்சர்  திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பாலமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் அந்தியூரை அடுத்த பர்கூர் போலீஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு கனிஷ்கா (15), நிஷா (10)… Read More »குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( 40 ). கர்நாடகா பகுதியில் இருந்து குட்கா ஹான்ஸ், உள்ளிட்டவைகளை மொத்தமாக வாங்கி நாமக்கல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

error: Content is protected !!