நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்ப வயல் கிராமத்தில் நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு 4 இளைஞர்கள் வேட்டைக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நாட்டு துப்பாக்கியின் துளை சிறியதாக உள்ளது… Read More »நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..