Skip to content

நாடாளுமன்றம்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

  • by Authour

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.  இந்த நிலையில் நேற்று  இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவு மோசடிகள் நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.  கருணை மார்க் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நி்லையில் இன்று காலை 11 மணிக்கு… Read More »நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

  • by Authour

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை.  எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை… Read More »வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

error: Content is protected !!