Skip to content

நாகை

கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

  • by Authour

அரசியல் கட்சித்தலைவர்கள்  தங்கள்  பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை சேர்க்க  பணம், பிரியாணி, அப்புறம் அதற்கு மேலும் சிலபல அன்ன பானாதிகள் வழங்கப்படுவதாக   ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள்.  ஆனால் அப்போது தமிழ்நாடு கவர்னர் ரவியின் நிகழ்ச்சிக்கு … Read More »கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்

  • by Authour

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர்… Read More »அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்

நாகை சந்தன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.. ராமருக்கு மலர் தூவி வழிபாடு..

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாலமாக நடைபெற்றது. இவ்விழாவை சிறப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பல்வேறு ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.… Read More »நாகை சந்தன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.. ராமருக்கு மலர் தூவி வழிபாடு..

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி,பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு,… Read More »நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர்.… Read More »ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த……நாகை 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்….

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த  மாதம் 27ம் தேதி  நாகையில் பாதயாத்திரை நடத்தினார். அப்போது  பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்ட நாகை வெளிப்பாளையம்   சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் இருவரும்  எஸ்.ஐ. சீருடையுடன்… Read More »போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த……நாகை 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்….

கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

  • by Authour

ஆங்கில புத்தாண்டையொட்டி  நாகை அருள்மிகு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் பணத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடி, விநாயகர் மற்றும்… Read More »கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன.… Read More »19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து… Read More »கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு; சாலையே தெரியாத அளவிற்கு 8 மணியைக் கடந்தும் பனிப்போர்வை போர்த்தியது போன்று நிலவும் சூழலால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நாகை மாவட்டத்தில் இந்த… Read More »நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

error: Content is protected !!