Skip to content

நாகை

நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில்… Read More »நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

  • by Authour

நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் இன்று மீனவ கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அக்கரைப்பேட்டை, கல்லார், வடக்கு பொய்கை… Read More »பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

  • by Authour

நாகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29, ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று 8,ம்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் பாப்பாகோவிலுக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று பாப்பாக்கோவில் கிராமத்தில் உள்ள காந்தி என்பவருக்கு சொந்தமான… Read More »நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

நாகையில் நாதக வேட்பாளர் துணிகளை சலவை செய்து வாக்கு சேகரிப்பு…

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில்… Read More »நாகையில் நாதக வேட்பாளர் துணிகளை சலவை செய்து வாக்கு சேகரிப்பு…

வேட்பு மனு தாக்கலின் போது கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக வேட்பாளர்…

  • by Authour

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்; உறுதிமொழி படிவத்தில் உள்ளதை படிக்காமல், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்; வேட்பு மனு தாக்கலின்… Read More »வேட்பு மனு தாக்கலின் போது கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக வேட்பாளர்…

கடல் அரிப்பை தடுக்க நாகையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை..

பருவ மழை காலங்களின் போது கடலோரப் பகுதியில் ஏற்படும் வெள்ளத்தினால் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று… Read More »கடல் அரிப்பை தடுக்க நாகையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை..

வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள்… Read More »வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Authour

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

error: Content is protected !!