Skip to content

நாகை

சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல்… Read More »சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

  • by Authour

நாகப்பட்டினம் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 25 ம், தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோரும் முருகப்பெருமான் ரிஷப வாகனம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.… Read More »நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 – வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.… Read More »திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் இவ்வாண்டு 1, லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் மகசூல்… Read More »40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

error: Content is protected !!