Skip to content

நாகை

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள்… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று காலை  பரவலாக மேகமூட்டம் காணப்பட்டது.  சென்னை,நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை… Read More »நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

  • by Authour

அடாவடி கந்துவட்டியில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் டீசலை ஊற்றி விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்… Read More »நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

நாகை மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த லட்சுமணன், தேத்தாகுடி… Read More »வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம்… Read More »நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

  • by Authour

நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது.… Read More »நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

  • by Authour

நாகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போர்க்கொடி. மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிப்பதில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் தொல்,திருமாவளவன் அறிவித்துள்ளார்.அதன்படி… Read More »தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடைமடை பகுதியில் கருகும் குறுவை பயிறுக்கு, உடனடியாக காவிரி நீரை திறந்து விடக்கோரி நாகையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு… Read More »நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியதை கண்டும் காணாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த… Read More »மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

error: Content is protected !!