Skip to content

நாகை

இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆற்காட்டுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்களை அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்… Read More »77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அருகே மேலப்பிடாகை-கொளப்பாடு பிரதான சாலையின் ஓரத்தில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையிலான பொது மயானம் உள்ளது. இதனை மடப்புரம் மற்றும் மீனம்பநல்லூர் ஆகிய இரு ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 400… Read More »நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

நாகை  மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். உடல்… Read More »நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த  இலங்கையை சேர்ந்த  ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று பேரை  கடலோர காவல் குழும போலீசார் மீட்டு… Read More »3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10… Read More »நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

  • by Authour

தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள். பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு தெளிக்கும் நாகை விவசாயிகள் . கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை.… Read More »தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அவரது அண்ணன் மகன் முருகானந்தம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வடக்குபொய்கைநல்லூரில் இருந்து நாகப்பட்டினம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி நோக்கி சென்று… Read More »நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…

error: Content is protected !!