Skip to content

நாகை

நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ… Read More »நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ… Read More »நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

நாகையில் உறவினரை கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசிய வாலிபர்கள் கைது…

கடந்த 17.09.2023ம் தேதி காலை 06.30 மணி அளவில் நாகூரிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஓட்டுநர் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டம் அருகே 35 வயது மதிக்கத்தக்க இறந்து போன ஆண்… Read More »நாகையில் உறவினரை கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசிய வாலிபர்கள் கைது…

நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

  • by Authour

நாகை செக்கடிதெருவில் தனியாக வசித்து வந்தவர் சீதை (78). இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிரிழந்ததை கண்ட அவரது உறவினர்கள்… Read More »நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 55. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே… Read More »மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர்… Read More »நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும்… Read More »நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து கோவிந்தசாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 24 ஆம் தேதி காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயி்ரம் ஏக்கரில் நேரடி விதைப்பு மூலமாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால்… Read More »நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

நாகையில் துப்புரவு பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்….

நாகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றில் கல்லூரி மாணவிகளோடு பங்கேற்ற துப்புரவு பணியாளர்களை குப்பைகளோடு குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம் நாகப்பட்டினம் நகராட்சி சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நாகையில் நடைபெற்றது.… Read More »நாகையில் துப்புரவு பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்….

error: Content is protected !!