Skip to content

நாகை

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்… Read More »நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை… கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல்… Read More »கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்படி இன்று (12-01-2025) மயிலாடுதுறை,… Read More »இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

10ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமி, 20ம் ஆண்டு நினைவு தினம்

  • by Authour

2024ம் ஆண்டு இதே டிசம்பர் 26ம் தேதி   அதிகாலை பொழுது  நன்றாகத்தான் விடிந்தது.  சுமார் 9 மணி அளவில் திடீரென  கடல் பொங்கியது என செய்தி  தமிழகத்தில்  பேரதிர்ச்சியான செய்த  மக்களை  தாக்கியது. அதுவரை… Read More »10ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமி, 20ம் ஆண்டு நினைவு தினம்

நாகை வெள்ளப்பகுதிகளில் அமைச்சர் மகேஸ் ஆய்வு

  • by Authour

நாகை மாவட்டத்திலும் கடந்த 3 தினங்களாக  பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால்  வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மீனவர்கள் கடந்த  ஒருவாரமாக கடலுக்கு செல்லவில்லை.   பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை… Read More »நாகை வெள்ளப்பகுதிகளில் அமைச்சர் மகேஸ் ஆய்வு

நாகையில் கனமழை….. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

  • by Authour

நாகையில் பெய்த கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் கவியழகன் என்ற சிறுவன் உயிரிழந்தார். வங்கக்கடல் பகுதிகளில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், நாகப்பட்டினத்தில் கடந்த 2… Read More »நாகையில் கனமழை….. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டில்… Read More »நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு  வரும் 16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது.  சிவகங்கை என்று பெயரிடப்பட்ட கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட்… Read More »நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

error: Content is protected !!