திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்… Read More »திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு