Skip to content
Home » நல்லபாம்பு

நல்லபாம்பு

திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரைச் சேர்ந்தவர் மாலதி -சுரேஷ் தம்பதினர்.இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வீட்டில் கூண்டு வைத்து புறா வளர்த்து வருகின்றனர். நேற்று  இந்த புறாக் கூண்டுக்குள் 5 அடி நீளமுள்ள… Read More »திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டில் காலியாக உள்ள மனைகளில் முட்புதர்கள் அடர்ந்து  வளர்ந்திருந்ததால் விஷ பாம்புகள் அங்கு  தஞ்சம் அடைந்துள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள்  அங்கு  நடமாடுவதை … Read More »புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் துவக்கப்பள்ளியில் பள்ளி விடுமுறை காரணமாக வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவைகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் வழக்கம் போல கட்டிட தொழிலாளர்கள் பள்ளியில் வேலை… Read More »அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

error: Content is protected !!