Skip to content

நலத்திட்ட உதவி

வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்தார். தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம்,… Read More »வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் அருணா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், நீர்பழனி வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் அருணா..

செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை… Read More »அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள செங்குந்தர் மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி… Read More »கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.44 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 65 நபர்களுக்கு தமிழ்நாடு… Read More »அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

error: Content is protected !!