Skip to content
Home » நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.44 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 65 நபர்களுக்கு தமிழ்நாடு… Read More »அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களையும், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 2,519 பயனாளிகளுக்கு ரூ.16.88… Read More »அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

  • by Senthil

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 முஸ்லீம் மகளிருக்கு தலா 5700 வீதம்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. ஆதரவற்றோர் இல்லத்தில் நலதிட்ட உதவி- கறிவிருந்து..

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் தமிழக முழுவதும் உள்ள ஏழை எளியவர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. ஆதரவற்றோர் இல்லத்தில் நலதிட்ட உதவி- கறிவிருந்து..

புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய… Read More »புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த  டிசமபர், ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்டது.  இந்த திட்டத்தில்   பல லட்சம் மக்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என… Read More »மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட… Read More »பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

error: Content is protected !!