Skip to content
Home » நபர் கைது

நபர் கைது

வாழைத்தார் வாங்கி வருவதில் தகராறு.. செக்யூரிட்டியை தாக்கிய நபர் கைது..

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள ஒரு குடோனில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் மாதா கோவில் தெரு… Read More »வாழைத்தார் வாங்கி வருவதில் தகராறு.. செக்யூரிட்டியை தாக்கிய நபர் கைது..

காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

  • by Senthil

கோவை, கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச்… Read More »காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

வாக்கிங் சென்ற திருச்சி பேராசிரியை மீது தாக்குதல்…..தரதரவென ரோட்டில் இழுத்து சென்ற கொடூரகொள்ளையன்

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன்   என்பவரது மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை… Read More »வாக்கிங் சென்ற திருச்சி பேராசிரியை மீது தாக்குதல்…..தரதரவென ரோட்டில் இழுத்து சென்ற கொடூரகொள்ளையன்

error: Content is protected !!