Skip to content

நடவடிக்கை

திருச்சி மாஜி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா மீது நடவடிக்கை… உள்துறை அதிரடி

  • by Authour

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த ஆண்டு பதவி வகித்தவர் சத்யபிரியா. ஐபிஎஸ் அதிகாரியான இவர் திருச்சியில் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற சிறப்பை பெற்றவர்.  பின்னர் அவர் பொருளாதார குற்றத்தடுப்பு ஐஜியாக… Read More »திருச்சி மாஜி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா மீது நடவடிக்கை… உள்துறை அதிரடி

பஸ்சில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை… சரத்குமார்..

  • by Authour

பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்றத்தூர், அரசு ஆண்கள்… Read More »பஸ்சில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை… சரத்குமார்..

தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி , கரூர் ஆகிய மாவட்டம் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290… Read More »டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம்… Read More »போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னை கலாஷேத்ராவில், பேராசிரியர் உள்பட 4 பேர்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த  சம்பவம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் இருவர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இயந்திர… Read More »சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

error: Content is protected !!