“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவராக இருப்பவர் பாத்திமா பஷீரா. திமுகவை சேர்ந்தவர். இந்த நகராட்சியில் தலைவரையும் சேர்த்து மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 18, காங். 1, இந்திய கம்யூ… Read More »“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்