Skip to content

தோட்டம்

பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று தோட்டத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர். அப்போது தோட்டத்தில் ஒரு பகுதியில்… Read More »பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு, தண்ணீர் தேடிக் கொண்டு ஆவேசத்துடன் அலைந்து வருகிறது. இந்நிலையில் தடாகம், பன்னிமடை பகுதியைச் சேர்ந்த… Read More »தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

error: Content is protected !!