Skip to content
Home » தொழிலாளி

தொழிலாளி

சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு  அங்குள்ள ஒரு  கவரிங்  நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவருக்கும், அக்கடை அருகே கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த… Read More »சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண்   திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு… Read More »திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41… Read More »இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன்… Read More »திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Senthil

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் ,நடுவலூரை சேர்ந்தவர் புரவி (50) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக கடந்த 22 வருடங்களாக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Senthil

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

திருச்சி மாநகர் எடத்தெரு ரோடு, பிள்ளைமா நகரை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது 2-வது மகன் யோகராஜ் (வயது 29). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வயிற்று… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

error: Content is protected !!