Skip to content
Home » தொழிலதிபர்

தொழிலதிபர்

தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலைச் சேர்ந்தவர் செந்தில்.  இவரது உறவினர்  ஜெயக்குமார்(50),  விவசாயி, இறால் பண்ணையும் நடத்தி வந்தார்.  ஒரு வாரத்திற்கு முன்பு செந்திலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு… Read More »தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

தொழிலதிபர் ராமஜெயம் நினைவேந்தல்…..அமைச்சர் நேரு, துரைவைகோ மரியாதை

  • by Senthil

திமுக முதன்மைச் செயலாளரும் ,தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினம்  இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள   ராமஜெயம்  சிலைக்கு  அமைச்சர் கே.… Read More »தொழிலதிபர் ராமஜெயம் நினைவேந்தல்…..அமைச்சர் நேரு, துரைவைகோ மரியாதை

தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் கே. கண்ணன் இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ்… Read More »தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த… Read More »தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

பிறந்தநாள் விழா…….தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை…

  • by Senthil

திமுக  முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான  மறைந்த  கே.என். ராமஜெயத்தின்  62 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது… Read More »பிறந்தநாள் விழா…….தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை…

கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை வடவள்ளி ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரி சோதனை… Read More »கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (எ) பெரியசாமி (50). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

திருச்சி விமானத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு..

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்குமார் (50)… Read More »திருச்சி விமானத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு..

‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

திருச்சி ஜோசப் கல்­லூரியின் வணி­க­வி­யல் துறை­யின் சார்­பில் கல்­லூ­ரி­க­ளுக்கு இடையேயான ‘பிஸ் காம்’ என்ற மாநில அள­வி­லான வணி­க­வி­யல் போட்­டி­கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்… Read More »‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

error: Content is protected !!