Skip to content

தொகுப்பு

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

  • by Authour

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன்… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும்.   இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக  டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம்  ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு  மேட்டூர்… Read More »ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும்  1,000 ரூபாய்  ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் பொங்கல்… Read More »ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

ரம்ஜானை முன்னிட்டு 1000 பேருக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கல்….

  • by Authour

மலேசியத் தொழிலதிபர் சின் ரவுத்தர் டத்தோ ஷாகுல் ஹமீது ஷாஃபி சார்பில் பாபநாசம் அடுத்த இராஜகிரி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள 1,000 பேருக்கு ரமலானை முன்னிட்டு ரூ 2,000 மதிப்பிலான… Read More »ரம்ஜானை முன்னிட்டு 1000 பேருக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கல்….

பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்… Read More »பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

சென்னை, தீவுத்திடல், அன்னை சத்யா நகரில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்… Read More »பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி,… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!