Skip to content

தேர்வு

சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

  • by Authour

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.… Read More »சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

  • by Authour

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை ( வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  நாளை  முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

பிளஸ்2 தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்

தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கியது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்  இந்த தேர்வை எழுதினர்.  இதற்காக 3316 தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்

தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை  ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் – கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது… Read More »தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி

பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய  வித்யாலயா பள்ளிகளில்  இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை 6 முதல் 11ம் வகுப்புவரை  தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நாட்களில் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள்… Read More »பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

ஆதி திராவிட மாணவர்கள்….. போட்டி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி

  • by Authour

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தாட்கோ சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்  கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி… Read More »ஆதி திராவிட மாணவர்கள்….. போட்டி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி

அகில இந்திய தொழிற்தேர்வு…… முதலிடம் பிடித்த 29 பேர் முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து… Read More »அகில இந்திய தொழிற்தேர்வு…… முதலிடம் பிடித்த 29 பேர் முதல்வரிடம் வாழ்த்து

ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

  • by Authour

ஈரோடு மாவட்டம்  அந்தியூாில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  8ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரணி. இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நடந்தது. மாணவி தேர்வு எழுதிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார்.… Read More »ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

குரூப்2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

  • by Authour

தமிழ்நாட்டில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான  எழுத்துத்தேர்வு  வரும் செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. பட்டதாரி்கள் மட்டும் விண்ணப்பிக்கும் இந்த தேர்வுக்கு  குரூப்2வில் 507ம்,    2ஏவில் 1820 காலிப்பணியிடங்களும் உள்ளன.… Read More »குரூப்2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

  • by Authour

லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடி பிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில்… Read More »ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

error: Content is protected !!