Skip to content

தேர்சாய்ந்தது

புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது மாத்தூர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  தேரில் கும்பம் ஏற்றும் பணி இன்று காலையில் நடந்தது.… Read More »புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

error: Content is protected !!