கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..