Skip to content

தெலங்கானா

தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

  • by Authour

மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய  4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து  முடிந்த நிலையில்  5வது மாநிலமான , தெலங்கானாவில் வருகிற 30-ந்தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்… Read More »தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Authour

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு…. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

  • by Authour

தெலங்கானா,  மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,  சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை இன்று மதியம்  இந்திய தலைமை தேர்தல்  ஆணையர்  ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி மிசோரமில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு… Read More »5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு…. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி… Read More »தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

 தெலங்கானா மாநிலம்  அடிலாபாத்தை சேர்ந்த  அங்கன்வாடி ஆசிரியைகள் நேற்றுஅங்குள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட… Read More »பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பணம்  டெபாசிட் ஆனது. வங்கிக்… Read More »தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, பிரசாரத்தை ஆளும்… Read More »தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

தெலுங்கானாவில் தலித் பந்து திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படவில்லை எனக் கூறி, கஜ்வெல் தொகுதியில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஆர். கட்சியின்  தெலுங்கானா மாநில  தலைவர் ஷர்மிளா அங்கு செல்ல… Read More »தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

தெலங்கானா கவிஞர் விட்டல்ராவ் மறைவு…. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இரங்கல்

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானாவை சேர்ந்த கவிஞரும், பாடகருமான கும்மாடி விட்டல் ராவ் என்னும் கத்தார், இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் … Read More »தெலங்கானா கவிஞர் விட்டல்ராவ் மறைவு…. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இரங்கல்

மத்திய சுற்றுலா மந்திரி கிஷன் ரெட்டி… தெலங்கானா பாஜக தலைவராக நியமனம்

மத்திய சுற்றுலாத்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் கிஷண் ரெட்டி. இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹரும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால்… Read More »மத்திய சுற்றுலா மந்திரி கிஷன் ரெட்டி… தெலங்கானா பாஜக தலைவராக நியமனம்

error: Content is protected !!