Skip to content

தெரு நாய்கள்

திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை… Read More »திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள்… Read More »தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கோவை, மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு… Read More »சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

தெருநாய்கள் கடித்து 2வயது சிறுமி படுகாயம்…

திருப்பூர் மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டட வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை இவரது இரண்டு வயது மகள் நைனிகா வீட்டிற்கு… Read More »தெருநாய்கள் கடித்து 2வயது சிறுமி படுகாயம்…

error: Content is protected !!