Skip to content

தூத்துக்குடி

தூத்துக்குடி வெள்ள சேதம்…. நிர்மலா சீதாராமன் ஆய்வு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில். நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…. நிர்மலா சீதாராமன் ஆய்வு

அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து… Read More »அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகில் உள்ள ஏரி, குளங்கள்  உடைந்து பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தாமிரபரணி கரையில் உள்ள… Read More »தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – காயல்பட்டினம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டு… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தூத்துக்குடியில் மழை வௌ்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, அந்தோணியார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார்.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.… Read More »தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

  • by Authour

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம்… Read More »நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பழைய காயல்பட்டினம் பகுதியை,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன்> நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து பார்வையிட்டு ஆய்வு… Read More »தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

  • by Authour

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை… Read More »தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரு வெள்ளத்தில்  ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியுடன் வந்த அவருக்கு இன்று… Read More »வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

error: Content is protected !!