Skip to content

துப்புரவு பணியாளர்கள்

விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 பேருந்துகளில்… Read More »விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

நாகையில் துப்புரவு பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்….

நாகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றில் கல்லூரி மாணவிகளோடு பங்கேற்ற துப்புரவு பணியாளர்களை குப்பைகளோடு குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம் நாகப்பட்டினம் நகராட்சி சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நாகையில் நடைபெற்றது.… Read More »நாகையில் துப்புரவு பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்….

உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில்… Read More »உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

error: Content is protected !!