Skip to content

துப்பாக்கி சூடு

துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

  • by Authour

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி… Read More »துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

கூலிப்படை தலைவன்…..சீர்காழி சத்யா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யா மற்றும் அவனது  கூட்டாளிகள் 3 பேரை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.  இவர் மீது பல கொலை, கொலை முயற்சி வழக்குகள்… Read More »கூலிப்படை தலைவன்…..சீர்காழி சத்யா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும்… Read More »13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கி சூடு…. 2 பேர் கைது…

நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கி சூடு…. 2 பேர் கைது…

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில்… Read More »ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….

துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள்… Read More »துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பஞ்சாப் மாநிலம் பதின் டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேரின் உடலும் தமிழகம் கொண்டுவரப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து… Read More »பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

error: Content is protected !!