Skip to content

தீ விபத்து

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து… 11 பேர் பலி…

டில்லி அலிப்பூரில் உள்ள தயால் சந்தையில் 2 பெயிண்ட் கெமிக்கல் குடோன்கள் மற்றும் தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அடுத்தடுத்து மேலும் 8 கடைகளுக்கும்… Read More »பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து… 11 பேர் பலி…

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த… Read More »கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர்… Read More »ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..

பெங்களூரு டெப்போவில் தீ விபத்து….10 பஸ்கள் எரிந்து சாம்பல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில், தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெப்போவில் இன்று மதியம்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,… Read More »பெங்களூரு டெப்போவில் தீ விபத்து….10 பஸ்கள் எரிந்து சாம்பல்

அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அப்பாஸ் அலி.இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகம் சன் ஆட்டோ மற்றும் மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார்.… Read More »வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

ரயில் தீ விபத்து….. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்….

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா  ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில்  நிறுத்தப்பட்டது. இந்நிலையில்… Read More »ரயில் தீ விபத்து….. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்….

மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. . மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில்  போடி வழித்தடத்தில் ரெயிலானது, நிறுத்தி… Read More »மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..

  • by Authour

கிருஷ்ணகிரி நகரில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.  கிருஷ்ணகிரி பழையபேட்டை நகரில் உள்ள கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் பலத்த சேதமடைந்தது. படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு… Read More »பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,… Read More »சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

error: Content is protected !!