Skip to content

தீர்ப்பு

சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும்  இறந்தனர்.  இந்த இரட்டைக்கொலை தொடர்பாக  சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்… Read More »சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தமனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்… Read More »அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

  • by Authour

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.31. இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயசு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

தஞ்சை ரவுடி, கூட்டாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை…..மாணவர் கொலை வழக்கில் தீர்ப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவநர் சுகுமாறன். இவர் தனது மகன் மனோஜ்குமாரை ( கல்லூரி மாணவர்)காணவில்லை என கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி தஞ்சை தாலுகா போலீசில் புகார்… Read More »தஞ்சை ரவுடி, கூட்டாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை…..மாணவர் கொலை வழக்கில் தீர்ப்பு

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம்… Read More »செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

  • by Authour

50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை… Read More »வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

error: Content is protected !!