Skip to content

தீயில் கருகி பலி

சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…

அரியலூர் மாவட்டம் ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவர் தனது வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்து, கடந்த மாதம் அறுவடை செய்துள்ளார். இன்று தனது வயலில் இருந்த சோளத்தட்டைகளை செங்கமலம் தீயிட்டு கொளுத்தி உள்ளார்.… Read More »சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…

தர்மபுரி…….மாஜி அமைச்சரின் மருமகள் தீயில் கருகி பலி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் பூர்ணிமா (30) , தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் கடந்த 18-ம் தேதி விளக்கு ஏற்றியபோது அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் பூர்ணிமா படுகாயம்… Read More »தர்மபுரி…….மாஜி அமைச்சரின் மருமகள் தீயில் கருகி பலி

error: Content is protected !!