Skip to content

தீக்குளிக்க முயற்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி – இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. பழையாறு பகுதியில் 42 நபர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி பட்டா அளித்துள்ளது, ஆனால் பட்டா பிரகாரம் அந்த இடத்தை மனைப் பகுதியாகப் அரசு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

error: Content is protected !!