Skip to content

தீ

கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பேக்கரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் டீ சாப்பிட வந்துள்ளார். வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எலக்ட்ரிக்… Read More »கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு  சொந்தமான லாரியில்  தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது.  லாரியை   மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்  ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து ( 78 ) . சர்க்கரை மற்றும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்ட மருதமுத்துக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

  • by Authour

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியிலும் இந்த பணி நடக்கிறது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு காடுவெட்டி… Read More »அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையைப் பார்த்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு… Read More »கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை  மில்  செயல்படுகிறது. இந்த  மில்லில் இன்று  காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள், மற்றும் எந்திரங்கள்… Read More »சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் ( 75). இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் 2 ஏக்கரில் மக்கா சோளம் சாகுபடி செய்து அறுவடை… Read More »அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள  மின்சார டிரான்ஸ்பார்மர்  திடீரென தீ பிடித்து  எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

error: Content is protected !!