Skip to content

திருவையாறு

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவையாறு தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா…… ஆயிரம் கலைஞர்கள் இசையஞ்சலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவேரி கரையில் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது. தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் தியாகராஜரின்… Read More »திருவையாறு தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா…… ஆயிரம் கலைஞர்கள் இசையஞ்சலி…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை… Read More »திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற 2 பேரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர்.… Read More »தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம், சொற்பொழிவு, பட்டிமன்றம் அரசு உதவி பெறும் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் அரங்க முருகராசு தலைமை வகித்தார், செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.… Read More »திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

  • by Authour

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க… Read More »திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி,… Read More »திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர். அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், ஸ்ரீதர், கார்த்திக், கணேசன், ராஜலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்,… Read More »திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று… Read More »தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

error: Content is protected !!