Skip to content

திருவிடைமருதூர்

மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் திருவிடைமருதூர் டிஎஸ்பி கீர்த்திவாசன் மேற்பார்வையில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சட்ட விரோதமாக… Read More »மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

தஞ்சை ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ

  • by Authour

மதுரை, அப்பன்திருப்பதியை சேர்ந்தவர்கள் வடிவேல், கார்த்திக். இருவரும் கூட்டு சேர்ந்து டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களது கம்பெனிக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி இருந்தது. இதனை செலுத்துவதற்காக பீபீ குளம் வருமான வரித்துறை அலுவலக… Read More »தஞ்சை ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ

திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் கோவிந்தபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மினி லாரி டிரைவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.  பேருந்தில் வந்த… Read More »திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…

error: Content is protected !!