Skip to content

திருவானைக்கோவில்

ஸ்ரீரங்கத்தில் தப்பி ஓடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு  மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில்  உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கை… Read More »ஸ்ரீரங்கத்தில் தப்பி ஓடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு..

மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் திருவானைக்கோவில் பாரதி நகரில் வசிக்கும் தனது அண்ணன்… Read More »மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.… Read More »திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.… Read More »தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.  கொடிமரத்திற்கு… Read More »திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

error: Content is protected !!