Skip to content

திருவள்ளூர்

கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி.இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (27), புவனேஸ்வரி (25) என இரண்டு பிள்ளைகள் உள்ளன இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில்… Read More »கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூரில்  தமிழ்நாடு சிலம்ப கமிட்டி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஆண் பெண் இருபாலருக்கான சிலம்ப போட்டி  நடைபெற்றது. இதில் கோவை,மதுரை,சென்னை,கன்னியாகுமரி,என தமிழகத்தின் பல்வேறு… Read More »சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது… Read More »விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் (33). அவரது மனைவி அமுலு (27 ). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு… Read More »டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து… Read More »ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவுக்கு… Read More »விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து சம்பவ… Read More »சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

  • by Authour

வங்க கடலில்  உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  3ம் தேதி புயலாக மாறுகிறது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது  சென்னைக்கு  700… Read More »மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

error: Content is protected !!