Skip to content

திருமா

என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து… Read More »என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும்….முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இன்று  சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  பின்னர்  திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். இந்தியா… Read More »கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும்….முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர்… Read More »மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

  • by Authour

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் – தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பானை சின்னத்திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு… Read More »பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு தீப்பெட்டி… Read More »திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

  • by Authour

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.… Read More »சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

  • by Authour

நாடாளுமன்ற  தோ்தல் அறிவிப்பு  இந்த மாத இறுதியிலோ, மார்ச்  முதல்வாரத்திலோ வெளியாகலாம். ஏப்ரலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு  உறுதி.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்  செய்து முடித்து தயார் நிலையில்  உள்ளது. தேர்தல் ஆணையமே  தயார்… Read More »பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

error: Content is protected !!