Skip to content

திருமயம்

ஜெகபர் அலி கொலை விவகாரம்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு… Read More »ஜெகபர் அலி கொலை விவகாரம்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தொகுதி  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த  வெ.சின்னையாவின் 21 ம்ஆண்டு நினைவு தினம் திருமயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  வட்டார காங்.தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிறுபான்மைப்பிரிவுஅமைப்பாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை… Read More »விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

error: Content is protected !!