Skip to content

திருமணம்

திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குளத்தை சேர்ந்த ராஜா தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்.  இந்தநிலையில் தான்  திருமணத்திற்கு உடைகள் வாங்க ராஜா… Read More »திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள… Read More »சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான  டாக்டர்  கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம்… Read More »செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

  • by Authour

நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை… Read More »நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச்… Read More »கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்

  • by Authour

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி. சிந்து, இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல்வேறு உலகத்தர பேட்மிண்டன் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார். 29வயதாகும் சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கிறது.24ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்… Read More »பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்

கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த… Read More »கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்

  • by Authour

அரியலூர் அருகே உள்ள ரசுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதனன். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அப்போது சிங்கப்பூரில் உணவு தயாரிப்பு… Read More »தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்

error: Content is protected !!