Skip to content

திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக்‌ கால்வாய்‌ வழியாக… Read More »அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த  கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில்… Read More »மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

திருப்பூர் மாவட்ட  கலெக்டர் வினீத், மாவட்ட எஸ்பி சசாங் சாய் மற்றும் மாநகர துணை கமிஷனர்  அபிஷேக் குப்தா ஆகியோர் இன்று நிருபர்களை சந்தித்தனர் அப்போது கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சுறுத்தல்… Read More »வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

ஈஷாவில் மாயமான பெண்… அழுகிய நிலையில் பிணமாக மீட்பு..

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார், இவரது மனைவி சுபஶ்ரீ(34) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் சுபஶ்ரீ கடந்த டிச.11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்தார்,… Read More »ஈஷாவில் மாயமான பெண்… அழுகிய நிலையில் பிணமாக மீட்பு..

error: Content is protected !!