Skip to content

திருப்பதி

திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற… Read More »திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

  • by Authour

திருப்பதி, ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது… Read More »திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு  சிறப்பு தரிசனம்  தொடங்குகிறது. வரும் 19 ம் தேதி வரை வைகுண்ட  வாசல்  பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இதையொட்டி இலவச தரிசன டோக்கன்… Read More »திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Authour

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

 புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா,நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் நேற்று மாலை தங்க கொடிமரம்… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.. தோஷத்தை நீக்க சிறப்பு யாகம் நடத்திய அர்ச்சகர்கள்!

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, 5 நிறுவனங்களிடம் இருந்து நெய் கொள்முதல் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய்… Read More »திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.. தோஷத்தை நீக்க சிறப்பு யாகம் நடத்திய அர்ச்சகர்கள்!

திருப்பதிக்கு இதுவரை நாங்க நெய் கொடுத்ததே இல்ல – அமுல் நிறுவனம் விளக்கம்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை என அமுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில… Read More »திருப்பதிக்கு இதுவரை நாங்க நெய் கொடுத்ததே இல்ல – அமுல் நிறுவனம் விளக்கம்.

திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தரிசயம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.  திருப்பதி சென்று வந்த பக்தர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள்.… Read More »திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

error: Content is protected !!