பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்