Skip to content
Home » திருட்டு

திருட்டு

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  • by Senthil

தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (59). இவர் தஞ்சை மாநகராட்சியில் கணக்காளர் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் ரொக்கமாக எடுத்தார்.… Read More »ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நெப்போலியன். இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம்… Read More »சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த  8… Read More »அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடுகளை காணவில்லை எனக் கூறி… Read More »திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

ஜெயங்கொண்டம்…காப்பர் வயர்களை திருடிய 4 பேர் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்தகாரர் பிரபாகரன் வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடப்பட்டிருந்தது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்… Read More »ஜெயங்கொண்டம்…காப்பர் வயர்களை திருடிய 4 பேர் கைது

திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி, கருமண்டபம், ஆர் எம் எஸ் காலனி 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (38) இவர் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டு ஆக… Read More »திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் ரூ… Read More »கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

  • by Senthil

திருச்சி காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52) இவர் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 13ந்… Read More »திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

தஞ்சை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மகிமாலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் முத்து (20). தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்த மூக்கையன் என்பவரின் மகன் சரவணன் (30). இவர்கள் 2… Read More »தஞ்சை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது…

error: Content is protected !!